சந்திர மண்டலம்போல் தாமோதரன் கையில்
அந்தர மொன்றின்றி யேறிய வஞ்செவியில்
மந்திரம் கொள்வாயே போலும்வ லம்புரியே
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே
சந்திர மண்டலம்போல் தாமோதரன் கையில்- சந்திர மண்டலம் போல தாமோதரனின் கையில்
அந்தரம் ஒன்றின்றி ஏறிய வஞ்செவியில்-எப்போதும் அங்கு இருந்து கொண்டு அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே-ஏதோ ரகசியம் பேசுவாய் போல வலம்புரி சங்கே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக் கேலானே- அந்த இந்திரன் கூட உன்னுடைய இந்த செல்வத்திற்கு ஈடாக மாட்டான்
சந்திரமண்டலம் போல தாமோதரனின் கையில், எப்போதும் இருந்து கொண்டு, அவன் செவியில் , ஏதோ ரகசியம் பேசுவது போல இருக்கும் வலம்புரி சங்கே! அந்த இந்திரன் கூட உன்னுடைய இந்த பேறு பெற்ற செல்வத்திற்கு ஈடாக மாட்டான்
அந்தர மொன்றின்றி யேறிய வஞ்செவியில்
மந்திரம் கொள்வாயே போலும்வ லம்புரியே
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே
சந்திர மண்டலம்போல் தாமோதரன் கையில்- சந்திர மண்டலம் போல தாமோதரனின் கையில்
அந்தரம் ஒன்றின்றி ஏறிய வஞ்செவியில்-எப்போதும் அங்கு இருந்து கொண்டு அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே-ஏதோ ரகசியம் பேசுவாய் போல வலம்புரி சங்கே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக் கேலானே- அந்த இந்திரன் கூட உன்னுடைய இந்த செல்வத்திற்கு ஈடாக மாட்டான்
சந்திரமண்டலம் போல தாமோதரனின் கையில், எப்போதும் இருந்து கொண்டு, அவன் செவியில் , ஏதோ ரகசியம் பேசுவது போல இருக்கும் வலம்புரி சங்கே! அந்த இந்திரன் கூட உன்னுடைய இந்த பேறு பெற்ற செல்வத்திற்கு ஈடாக மாட்டான்
No comments:
Post a Comment