பழகு நான் மறை யின்பொரு ளாய்மதம்
ஒழுகு வாரண முய்ய வளித்தேம்
அழகனாரணி யாய்ச்சியர் சிந்தையுள்
குழகனார்வரில் கூடிடு கூடலே
பழகு நான் மறையின் பொருளாய் - எல்லாருடைய பழக்கத்திலும் இருக்கும் நான் கு வேதங்களின் உட்பொருளானவன்
மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த என் அழகனார்-மதநீர் ஒழுகும் யானையை வேதனையில் இருந்து காத்தவன் என் அழகனார்
அணி ஆய்ச்சியர் சிந்தையுள்-அழகு மிக்க ஆய்ச்சியினர் சிந்தனையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே-கலந்து குழந்தவன் வருவானெனில் கூடிடு கூடலே
எல்லோரின் பழக்கத்திலும் இருக்கும் நான் கு வேதங்களின் ௐம் என்ற பிரணவத்தின் உட்பொருளானவன்/ மதநீர் ஒழுகிய யானையினை வேதனையிலிருந்து காத்து துன்பம் நீக்கியவன் என் அழகனார்.அழகு மிக்க ஆய்ச்சியர் சிந்தனையுள் கலந்து, குழைந்து இரக்கம் கொண்டு அருளுபவன், இளமையானவன், அழகானவன் ர்ன்னைத் தேடி வருவானாயின் கூடிடு கூடலே
ஒழுகு வாரண முய்ய வளித்தேம்
அழகனாரணி யாய்ச்சியர் சிந்தையுள்
குழகனார்வரில் கூடிடு கூடலே
பழகு நான் மறையின் பொருளாய் - எல்லாருடைய பழக்கத்திலும் இருக்கும் நான் கு வேதங்களின் உட்பொருளானவன்
மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த என் அழகனார்-மதநீர் ஒழுகும் யானையை வேதனையில் இருந்து காத்தவன் என் அழகனார்
அணி ஆய்ச்சியர் சிந்தையுள்-அழகு மிக்க ஆய்ச்சியினர் சிந்தனையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே-கலந்து குழந்தவன் வருவானெனில் கூடிடு கூடலே
எல்லோரின் பழக்கத்திலும் இருக்கும் நான் கு வேதங்களின் ௐம் என்ற பிரணவத்தின் உட்பொருளானவன்/ மதநீர் ஒழுகிய யானையினை வேதனையிலிருந்து காத்து துன்பம் நீக்கியவன் என் அழகனார்.அழகு மிக்க ஆய்ச்சியர் சிந்தனையுள் கலந்து, குழைந்து இரக்கம் கொண்டு அருளுபவன், இளமையானவன், அழகானவன் ர்ன்னைத் தேடி வருவானாயின் கூடிடு கூடலே
No comments:
Post a Comment