ஆவலன்புட யார்தம் மனத்தன்றி
மேவ லன்வரை சூழ்துவ ராபதிக்
காவ லங்கன்று மேய்த்து விளையாடும்
கோவ லன்வரில் கூடிடு கூடலே
ஆவலும் அன்பும் உடையார்தம் மனத்தன்றி-ஆவலும், அன்பும் உடையவர்கள் மனத்திலன்றி
மேவலன்- மேவு செய்யாதவன் (வேறு எங்கும் இல்லாதவன்)
விரைசூழ் துவாராபதிக் கோவலன்-கன்றுமேய்த்து விளையாடும் ஆயர் குலத் தலைவன்
வரில் கூடிடு கூடலே=வருவார் எனில் கூடிடு கூடலே
கண்ணன் தன் மீது அன்புடையாரிடம் ஆவலுடன் மனத்தில் இருப்பான்.அவனுக்கு தங்குமிடம் அதுவே! கன்று மேய்த்து விளையாடும் ஆயர் குலத்தலைவன் என்னிடம் வருவானெனில் கூடிடு கூடலே
மேவ லன்வரை சூழ்துவ ராபதிக்
காவ லங்கன்று மேய்த்து விளையாடும்
கோவ லன்வரில் கூடிடு கூடலே
ஆவலும் அன்பும் உடையார்தம் மனத்தன்றி-ஆவலும், அன்பும் உடையவர்கள் மனத்திலன்றி
மேவலன்- மேவு செய்யாதவன் (வேறு எங்கும் இல்லாதவன்)
விரைசூழ் துவாராபதிக் கோவலன்-கன்றுமேய்த்து விளையாடும் ஆயர் குலத் தலைவன்
வரில் கூடிடு கூடலே=வருவார் எனில் கூடிடு கூடலே
கண்ணன் தன் மீது அன்புடையாரிடம் ஆவலுடன் மனத்தில் இருப்பான்.அவனுக்கு தங்குமிடம் அதுவே! கன்று மேய்த்து விளையாடும் ஆயர் குலத்தலைவன் என்னிடம் வருவானெனில் கூடிடு கூடலே
No comments:
Post a Comment