(31 முதல் 40 வரை நான் காம் பத்து.இதில் கண்ணனுடன் மணம் நடக்குமா,நடக்காதா என கூடல் பார்க்கிறாள் கோதை.
மனதில் நினைப்பது நடக்குமா இல்லையா என குறி கேட்கும் பழக்கம், சோழிகளைப் போட்டுப் பார்க்கும் வழக்கம், பூ பாட்டு பார்க்கும் வழக்கம் ஜோதிடம் பார்க்கும் வழக்கம் எல்லாம் மக்களிடம் தொன்றுத் தொட்டு உண்டு.அதில் ஒன்றுகூடல் என்ற ஒன்று.ஆற்று மணல் மீது அமர்ந்து, கண்களை மூடிக் கொண்டு வட்டம் வரைவது.வட்டம் சரியாகக் கூடினால் நினைப்பது நடக்கும் என நம்பிக்கை)
தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக்
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே
தெள்ளியார் பலர்-தெளிந்த மனமுடையோர் பலர்
கை தொழும் தேவனார்-கை தொழும் தேவன்
வள்ளல்மால் இரும்சோலை மணாளனார்-பக்தர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலான திருமால் இருக்கும் சோலையான அழகர் கோயில் மணாளன்
பள்ளி கொள்ளும் இடத்து-அவர் உறங்கும் இடத்தில்
அடி கொட்டிடக் கொள்ளுமாகில்-அவர் திருவடிகளைப் பிடிக்க எனக்கு அருள் கிடைக்குமேயானால்
நீ கூடிடு கூடலே- நீ கூடிடு கூடலே
தெளிந்த மனமுடையோருக்கு , வேண்டும் போது, திருமால் பள்ளிகொண்டுள்ள அழகர்மலை மணாளன் (கள்ளழகர்) வாரி வழங்குவான்.அதூபோல அவர் திருவடிகளைப் பிடிக்க எனக்கு அருள் கிடைக்குமா? (என கூடள் பார்க்கிறாள்)
மனதில் நினைப்பது நடக்குமா இல்லையா என குறி கேட்கும் பழக்கம், சோழிகளைப் போட்டுப் பார்க்கும் வழக்கம், பூ பாட்டு பார்க்கும் வழக்கம் ஜோதிடம் பார்க்கும் வழக்கம் எல்லாம் மக்களிடம் தொன்றுத் தொட்டு உண்டு.அதில் ஒன்றுகூடல் என்ற ஒன்று.ஆற்று மணல் மீது அமர்ந்து, கண்களை மூடிக் கொண்டு வட்டம் வரைவது.வட்டம் சரியாகக் கூடினால் நினைப்பது நடக்கும் என நம்பிக்கை)
தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக்
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே
தெள்ளியார் பலர்-தெளிந்த மனமுடையோர் பலர்
கை தொழும் தேவனார்-கை தொழும் தேவன்
வள்ளல்மால் இரும்சோலை மணாளனார்-பக்தர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலான திருமால் இருக்கும் சோலையான அழகர் கோயில் மணாளன்
பள்ளி கொள்ளும் இடத்து-அவர் உறங்கும் இடத்தில்
அடி கொட்டிடக் கொள்ளுமாகில்-அவர் திருவடிகளைப் பிடிக்க எனக்கு அருள் கிடைக்குமேயானால்
நீ கூடிடு கூடலே- நீ கூடிடு கூடலே
தெளிந்த மனமுடையோருக்கு , வேண்டும் போது, திருமால் பள்ளிகொண்டுள்ள அழகர்மலை மணாளன் (கள்ளழகர்) வாரி வழங்குவான்.அதூபோல அவர் திருவடிகளைப் பிடிக்க எனக்கு அருள் கிடைக்குமா? (என கூடள் பார்க்கிறாள்)
No comments:
Post a Comment